Loading...

Forum Index > தமிழீழ வரலாறு > நான்காம் ஈழப்போர்

thayagakaatru 12 months ago
ActivityRank: 0

நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். 2006-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தாக்கியவுடன் போர் மீண்டும் தீவிரமடைந்தது. இப்போர் நான்காண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் கைபற்றியது.மே 18ல் இலங்கை அரசு புலிகளுக்கெதிரான போர் வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்தது.

முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடக்கம்

போர் மீண்டும் வெடிக்கும்! தமிழீழம் மலரும்

Latest Activity

Share